திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி
Published on
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 15 நாட்களில் மட்டும் 66 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணமும், ஒரு கிலோ 728 கிராம் தங்கமும், 2 கிலோ 410 கிராம் வெள்ளியும் கோயில் காணிக்கையாக கிடைக்கப் பெற்றிருப்பது தெரியவந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com