திருச்செந்தூர் ஆவணி திருவிழா : பெரிய பல்லக்கில் எழுந்தருளி சாமி வீதியுலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆவணி திருவிழா : பெரிய பல்லக்கில் எழுந்தருளி சாமி வீதியுலா
Published on
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, 10ம் நாள் விழாவின் இரவு நிகழ்ச்சியபாக நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமனும், வள்ளியம்மனும் பெரிய பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி பெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com