வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் புதையல் - `எத்தனை வருடம் பழமையானது?' - அதிகாரிகள் ஆய்வு
காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் கிடைத்த சிலைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கார்த்திக்கேயன் வழங்கிட கேட்கலாம்...
Next Story
