கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் அரவான் பலியிடப்பட்ட நிகழ்வையொட்டி திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைத்து வருகின்றனர்.