சாலையில் சென்ற திருநங்கை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சென்னை பாரிமுனைப் பகுதியில் சாலையில் நடந்து சென்ற திருநங்கை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.