மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.