நாமக்கல் மாவட்டம் பரமத்தியில், தனியார் கல்லூரி மாணவன் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.