தேனி பூ மார்க்கெட்டில் அதிகாலையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பூ வியாபாரி, திடீரென தரையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
மயங்கி விழுந்த கல்யாணசுந்தரம் என்ற பூ வியாபாரி
மாரடைப்பால் உயிரிழந்தாரா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்...