#BREAKING || போக்குவரத்து விதிமீறல் அபராதம் - அரசு விளக்கம்...

x

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அரசாணை, அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும்படி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணை, அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம்- அரசு விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்