ஒரே நேரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... நெரிசலில் திணறும் பெரிய கோயில் | Kaanum Pongal

x

காணும் பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருப்படுத்தாமல் பெரியகோவில் கட்டிடக்கலையை ரசித்த அவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்