வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் சூரிய உதயக் காட்சியை ரசித்து, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.