விடுமுறை தினத்தை முன்னிட்டு உதகை Birds paradise -ல் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரித்துள்ளது. வண்ண வண்ண பறவைகளுக்கு உணவளித்து, அவை கைகளில் அமர்வதை ரசித்து குடும்பத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.