TN Police | Theft | பணிப்பெண் பார்த்த பயங்கர வேலை.. செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்
TN Police | Theft | பணிப்பெண் பார்த்த பயங்கர வேலை.. செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு, வேலைக்கார பெண் மயக்க மருந்து கொடுத்துவிட்டு தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி ராஜேந்திரன் - உஷாராணி தம்பதியினருக்கு, பாலில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த 51 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
