தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆந்திரா பயணம்

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் ஆந்திரா சென்றுள்ளனர்.
தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆந்திரா பயணம்
Published on
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திப்பதற்காக இருவரும் அங்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஜெகன்மோகன் ரெட்டியிடம் மேலும் 3 டி.எம்.சி தண்ணீர் கேட்க உள்ளதாக தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com