நீர் மேலாண்மை : தமிழக அரசு ரூ. 650 கோடி ஒதுக்கீடு

நீர் மேலாண்மை பணிகளுக்காக, 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
நீர் மேலாண்மை : தமிழக அரசு ரூ. 650 கோடி ஒதுக்கீடு
Published on

நீர் மேலாண்மை பணிகளுக்காக, 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை மண்டலங்களில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஏரிகளை புனரமைத்தல், புதிய அணைகட்டுகள் ஏற்படுத்துதல், நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com