TN Govt Announcement | இனி ரூ.8 லட்சம் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
கட்டுமான விபத்து - நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு
பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்டும் நிவாரண தொகை உயர்வு.. நிவாரண தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு
Next Story
