கொரோனா -ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு

x

கொரோனா அதிகரித்து வருவதால் 50 முதல் 100 படுக்கைகள் வரை தயாராக வைத்திருக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலாளர் செந்தில் குமார் கடிதம்

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படுக்கைகளை தயாராக வைத்திருக்குமாறு அறிவுரை

லேசான அறிகுறி இருந்தால் பாரசிடமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ துறை செயலாளர் நடவடிக்கை

வீட்டு தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறு அறிவுரை


Next Story

மேலும் செய்திகள்