ஆட்சியில் ஒவ்வொன்றும் பார்த்து, பார்த்து சிறப்பாக செயல்படுவதாகவும், இது தொடர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக எப்படி என்றும் மார்கண்டேயனாகவே இருக்கிறீர்களே எனக் கேட்டு முதல்வரை வெட்கத்துடன் சிரிக்க வைத்தனர்.