வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனார்.