இதில் கலந்து கொண்ட துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தேசிய அறிவியல் ஏன் கொண்டாடப் படுகிறது என்று மாணவ,மாணவிகளுக்கு விளக்கம் அளித்தும்,அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்களை பற்றி பாடல்களை பாடியும் ஊக்கப்படுத்தினார் .