செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
Published on
திருவள்ளூர் மாவட்டம், புன்னப்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில், முறைகேடாக மணல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 400 யூனிட் வரை மணல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணல் மற்றும் அங்கிருந்த பொக்லைன், லாரி உள்ளிட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com