பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளை தூர்வார உத்தரவு - விவசாயிகள் வரவேற்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் சோழவரம் ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com