திருவள்ளூர் மாவட்டம் கூடுவாஞ்சேரி எல்லையம்மன் கோவிலில் ஆனி மாத தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.