உரிய ஆவணமில்லாத ரூ.92 லட்சம் பறிமுதல் - உரிமையாளரிடம் வருமான வரித்துறை விசாரணை

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணமில்லாத ரூ.92 லட்சம் பறிமுதல் - உரிமையாளரிடம் வருமான வரித்துறை விசாரணை
Published on

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சென்னை நோக்கி வந்த பேருந்தில் பயணித்த சாம்பசிவ ராவிடம் 92 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் , சாம்பசிவ ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com