Tiruttani Murugan Temple | திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவு கோடியா?

x

திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தேவர் மண்டபத்தில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதையடுத்து மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூபாய் பணம், எழுநூற்று முப்பத்து இரண்டு (732) கிராம் தங்கம் மற்றும் பதினாறு ஆயிரத்து முந்நூற்று முப்பது (16,330) கிராம் வெள்ளியை, பகதர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்