Tiruppur | கால்வாய் உடைந்து ஊருக்குள் சீறி வரும் தண்ணீர்.. திக்குமுக்காடும் மக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... குடியிருப்பு பகுதிகளையும் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்...
Next Story
