திடீரென புகுந்த கும்பல்... சரமாரியாக வெட்டப்பட்ட ஆண்கள், பெண்கள் - திருப்பூரை நடுங்க வைத்த கோரம்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் 2 பெண்கள், 1 ஆண் வெட்டிப் படுகொலையால் அதிர்ச்சி/விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில், மோகன் மற்றும் ரத்னாம்பால், புஷ்பாவதி ஆகியோரை வெட்டிய மர்ம கும்பல்/ 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி- ஒருவர் படுகாயம்/சம்பவ இடத்தில் போலீஸார் தீவிர விசாரணை- மர்ம கும்பலுக்கு வலை///பல்லடம்/3/2 பெண்கள், 1 ஆண் வெட்டிப் படுகொலை


Next Story

மேலும் செய்திகள்