Tiruppur Crowd ஓட்டுபோட்டு முடித்தபின் கூட்டம் கூட்டமாக திரும்புவதால் ஸ்தம்பித்த திருப்பூர் ஸ்டேஷன்
வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வருவதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.