Tirupattur | Theft | திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை

Tirupattur | Theft | திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை

Tirupattur | Theft | திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ராகவேந்திரா நகரில், மணிவண்ணன் என்பவரது வீட்டு பீரோவில் இருந்த சுமார் 50 சவரன் தங்க நகைகள், மர்மமான முறையில் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிவண்ணன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது, இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை விட்டுவிட்டு, நகைகள் மட்டும் திருடப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com