திடீர் பேய் மழை.. பாலத்தை மூடிய வெள்ளம் | Tirupathur | Rain

திருப்பத்தூரில் பெய்த கனமழை காரணமாக

காமராஜ் நகர் பகுதியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். இந்நிலையில்,

அவ்வழியாக செல்லக்கூடிய மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான முறையில் இந்த தரை பாலத்தை கடந்து செல்கின்றனர். காலையில் இங்கு தவறி விழுந்த பள்ளி மாணவி ஒருவர் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com