Tirupathur | நூறு நாள் வேலை செய்பவரின் வீடு தேடி வந்த நோட்டீஸ்.. பதறிப்போய் ஓடிய மூதாட்டி
Tirupathur | நூறு நாள் வேலை செய்பவரின் வீடு தேடி வந்த நோட்டீஸ்.. பதறிப்போய் ஓடிய மூதாட்டி
திருப்பத்தூர் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்திற்குச் செல்லும் மூதாட்டிக்கு 2 கோடியே 79 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. 'ஆர்.எம். டிரேடர்ஸ்' என்ற நிறுவனம் மூலம் வரியெய்ப்பு செய்ததாகக் கூறி நோட்டீஸ் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி ருக்மணி, தனக்கு எழுதப் படிக்க கூடத் தெரியாது என அதிகாரிகளிடம் வேதனையுடன் முறையிட்டுள்ளார்.
