அழகிய நம்பிராயர் கோயிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
அழகிய நம்பிராயர் கோயிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Published on
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com