ஒண்டி வீரன் நினைவு நாள் - பல்வேறு அமைப்பினர் பேரணி

ஒண்டி வீரன் நினைவு நாள் - பல்வேறு அமைப்பினர் பேரணி

திருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது
Published on
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு,காவல்துறையினர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி, பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அப்போது ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள்,ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனங்களை நிறுத்தி,பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.இதனை தடுத்த காவல்துறையினரை,சிலர் தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com