கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை பாயும் - காவல் துணை ஆணையர் சரவணன் எச்சரிக்கை

எதிர்கால தலைமுறைகளை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை தடை செய்ய, மாநகரம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com