Tiruchendur | 8 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்.. களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்..
ஆங்கில புத்தாண்டு - திருச்செந்தூரில் 8 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசிக்கும் பக்தர்கள்
2026 ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது...
Next Story
