மாசி திருவிழா - தங்க முத்து கிடா வாகனத்தில் சாமி வீதியுலா.. திருச்செந்தூரில் கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழாவின் மூன்றாம் நாளில், சுவாமி தங்க முத்து கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com