தூத்துக்குடி SI கொலை.. குற்றவாளிக்கு தரமான தண்டனை
தூத்துக்குடி SI கொலை.. குற்றவாளிக்கு தரமான தண்டனை
தூத்துக்குடி அருகே எஸ்.ஐ கொலை - குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே கடந்த 2021ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம்... குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்...
