தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : "428 நபர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - ஒரு நபர் ஆணையம் பரிந்துரை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 428 நபர்களின் மீதுள்ள வழக்கை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப் பெறவேண்டும் என ஒரு நபர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
