தலைக்கேறிய கஞ்சா போதை... ரவுடியை அடித்தே கொன்ற கொடூரம்

x

தூத்துக்குடியில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறின்போது, ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சண்முகபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நண்பர்களுடன் சேர்ந்து மாரியப்பன் கஞ்சா அருந்தியபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மாரியப்பனை அடித்து கொலை செய்து விட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்