பலருடன் தொடர்பில் இருந்த அக்கா.. வீடு புகுந்து வெட்டிய தம்பி பலருடன் தொடர்பில் இருந்ததாக அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சகோதரியை சொந்த தம்பியே வீடு புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.