Thoothukudi | Accident | நேருக்கு நேர் மோதிய பைக், வேன் | துடிதுடித்து பலியான 2 குழந்தைகள்

நேருக்கு நேர் மோதிய பைக், வேன் | துடிதுடித்து பலியான 2 குழந்தைகள்

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் பைக்கும், சுற்றுலா சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. உயிரிழந்த ஐந்து பேரின் உடலை மீட்ட குளத்தூர் காவல் நிலைய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்... மேலும் விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com