பட்டாசு ஆலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி.நிவாரணம் வழங்கியபின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பு."எதிர்காலத்தில் விபத்து நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"