IAS முதல் மினிஸ்டர் வரை.. 8 மணி நேரம் நகர கூட முடியாது.. ரயில்வே கேட்டுக்கு பேமஸ் ஆன ஊர்.. "பேர கேட்டாலே சும்மா அதிருதுல".. கிடைத்தது கிரீன் சிக்னல்..

x

நீடாமங்கலம் மக்களை படாத பாடு படுத்திய ரயில்வே கேட். அரை நூற்றாண்டு காலமாக அவதிப்பட்ட மக்கள். திருப்பதிக்கு லட்டு..நீடாமங்கலத்திற்கு ரயில்வே கேட்..!! 8 மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையில் இருந்த மக்கள். பல உயிர்களை காவு வாங்கிய ரயில்வே கேட். ரயில்வே மேம்பாலம் அமைக்க பல கட்ட போராட்டம் நடத்தியும் தோல்வி. 30 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்த ரயில்வே கேட் சிக்கல்.


Next Story

மேலும் செய்திகள்