திருவாரூரில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பணகள் சாலையில் நேற்று இரவு பெய்த அதீத கனமழையின் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.