திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் வினோத வழிபாடு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், துடைப்பத்தால் அடி வாங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.