ஆடி பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கயிலாய வாத்தியங்கள் முழங்க, பக்தி முழக்கத்துடன் விடிய விடிய கிரிவலம் சென்றனர்