திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.