Thiruvallur | "என்னது நான் இறந்துவிட்டேனா" - SIR லிஸ்ட்டை பார்த்து ஷாக்கான வாக்காளர்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இறந்துவிட்டதாக கூறி உயிரோடிருக்கும் இரண்டு பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு சான்றிதழ் கூட இல்லாமல் தங்களது பெயரை எப்படி நீக்கலாம் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்