திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார். வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.