Thiruppuvanam Ajithkumar Case "நிகிதா உண்மையாக புகார் அளித்தாரா?" - வழக்கறிஞர் ஹென்றி கேள்வி
அஜித்குமார் வழக்கு - "டிஎஸ்பிக்கு அழுத்தம் கொடுத்தது யார்?"
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், சென்னையில் இருந்து தொடர்பு கொண்டு, டிஎஸ்பிக்கு அழுத்தம் கொடுத்த நபர் யார் என கண்டறிய வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் ஹென்றிதிபேன் கோரிக்கை வைத்துள்ளார்
Next Story
